சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவு

Posted by - February 14, 2022
தற்சமயம் சந்தையில் சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கோதுமை மா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று…
Read More

கொழும்புத் துறைமுகத்தில் 2000க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சிக்கியுள்ளன!

Posted by - February 14, 2022
இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2300 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் தட்டுப்பாட்டால் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக…
Read More

இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதனை துன்புறுத்துவதற்கு அச்சுறுத்துவதற்கு முயல்கின்றது

Posted by - February 14, 2022
இலங்கையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனிற்கு ஆதரவாக எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
Read More

போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

Posted by - February 14, 2022
1 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படைனரால் நேற்று(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது தாக்குதல்

Posted by - February 14, 2022
பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
Read More

தற்போது 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் : நெல் சந்தைப்படுத்தல் சபை

Posted by - February 14, 2022
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அறுவடைப் பருவக் காலத்தில் இதுவரை 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல்…
Read More

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக ஆய்வு

Posted by - February 14, 2022
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக ஆய்வை மேற்கொள்ள திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் தீர்மானித்துள்ளது. குறித்த ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில்…
Read More

சுகாதார சங்கத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி

Posted by - February 14, 2022
சில சுகாதாரத் துறை தொழிற்சங்கத் தலைவர்கள் தமது வேலைநிறுத்தத்தின் போது ஆசிரியர் சங்கங்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கைகளை தாம் கண்டிப்பதாக…
Read More

மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று அரசாங்கத்திடம் கையளிப்பு, வெள்ளிக்கிழமை வரை அவகாசம்

Posted by - February 14, 2022
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம்…
Read More