வனப்பகுதிகளில் அதிகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்

Posted by - May 9, 2020
ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி அரச வனப்பகுதிகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 844ஆக அதிகரிப்பு

Posted by - May 9, 2020
சிறிலங்காவில் மேலும் 9 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – சிறிலங்காஅரசாங்கம் திட்டவட்டம்

Posted by - May 9, 2020
எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் நெருக்கடி…
Read More

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறிலங்காவில் பி.சி.ஆர் சோதனை

Posted by - May 9, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனையை மேற்கொள்ளும் ஒரு விசேட…
Read More

சிறிலங்காவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

Posted by - May 9, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளைசிறிலங்காவில்  கொரோனா…
Read More

சிறிலங்கா அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது-அரவிந்த குமார்

Posted by - May 9, 2020
அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முற்படுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை எடுத்துகாட்டுவதாக பதுளை மாவட்ட முன்னாள்…
Read More

சிறிலங்காவில் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

Posted by - May 9, 2020
சிறிலங்காவில்  எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு…
Read More

சிறிலங்காவில் கொழும்பு பங்குச் சந்தை திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பம்

Posted by - May 9, 2020
சிறிலங்காவில் கொழும்பு பங்குச் சந்தையில் பங்கு விற்பனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு அடுத்த மாதம் முழுமையாக தளர்த்தப்படும்?

Posted by - May 9, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை அடுத்த மாதம் முழுமையாக தளர்த்துவதை சிறிலங்கா அரசாங்கம் நோக்கமாகக்…
Read More