இலங்கையில் தொலைபேசி கட்டணங்களும் உயர்கிறது

Posted by - March 21, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன.
Read More

பொரல்லை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு விவகாரம்! ஓய்வு பெற்ற மருத்துவருக்கு பிணை

Posted by - March 21, 2022
பொரல்லையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஓய்வு பெற்ற மருத்துவர் இன்று பிணையில் செல்ல…
Read More

கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபரி கைது

Posted by - March 21, 2022
மட்டக்களப்பு, சீலாமுனை பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை நேற்று (20) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சர்வக்கட்சி மாநாட்டை சஜித்தும் எதிர்த்தார்

Posted by - March 21, 2022
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தலைமையில்,  எதிர்வரும் 23ஆம் திகதியன்று நடத்தப்படவிருந்த சர்வக்கட்சி மாநாட்டில், பங்குப்பற்றுவது இல்லையென ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாரிய நெருக்கடி

Posted by - March 21, 2022
நாட்டில் நிலவும் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில…
Read More

தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கக் கூடாது – ஐ.தே.க.

Posted by - March 21, 2022
நாட்டின் தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளை நிராகரிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும் ஐக்கிய தேசியக்…
Read More

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல தன்னால் முடியும் என்கின்றார் சஜித் !

Posted by - March 21, 2022
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். துணிச்சலான தலைமைத்துவத்தின்…
Read More