மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாரிய நெருக்கடி

150 0

நாட்டில் நிலவும் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாட்டால் காய்கறி வாங்கும் வியாபாரிகள் வருவதில்லை, சமையல் எரிபாடு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உணவகங்களுக்கு காய்கறிகள் வாங்காத நிலை உருவாகி உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.