குருநாகல் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட சட்ட மாணவன் மருத்துவமனையில்

Posted by - March 28, 2022
பொதுஜனபெரமுனவின் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தன்னை தாக்கியதாக சட்டம் பயிலும் மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கை குறித்த விவாதத்தை தவிர்க்க முயன்றார் பசில்

Posted by - March 28, 2022
நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணயநிதியம் குறித்த விவாதத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தவிர்க்க முயன்றார் ஆனால் பிரதமர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
Read More

அரியவகை பூச்சியினங்களைப் பிடித்தவர்களுக்கு விளக்கமறியல்!

Posted by - March 28, 2022
சிங்கராஜ வனப்பகுதியில் அரிய வகை ஓணான்கள் உள்ளிட்ட சிறிய பூச்சியினங்களை சேகரித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள்…
Read More

பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குக!

Posted by - March 28, 2022
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட…
Read More

கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - March 28, 2022
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்

Posted by - March 28, 2022
இன்று திங்கட்கிழமை (28) மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

தமிழர் தரப்பை சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

Posted by - March 28, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக…
Read More

பயணங்கள் தொடர்பில் முகப் புத்தகத்தில் பதிவதை தவிருங்கள் -பொலிஸ்

Posted by - March 27, 2022
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில்,  போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மூலம் பெரும்பாலும் பதிவாகும் திருட்டுக்கள்,…
Read More

நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் கைது

Posted by - March 27, 2022
குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலீஸ் ஊடகப்…
Read More

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Posted by - March 27, 2022
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More