பேருந்திற்கு தீ வைத்த நபரை தேடும் பணியில் பொலிஸார்

Posted by - April 4, 2022
நுகேகொட-மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக கடந்த வியாழன் (31) அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது…
Read More

கூண்டோடு வெளியேறினர்?

Posted by - April 4, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் ஜனாதிபதி பிரதமரை தவிர்ந்த, முழு அமைச்சரவையும் பதவி விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Read More

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து இராஜினாமா

Posted by - April 3, 2022
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக…
Read More

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்?

Posted by - April 3, 2022
தற்போதுள்ள அமைச்சரவை பதவி விலகவுள்ளதாகவும், புதிய இடைக்கால அரசாங்கம் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தில்…
Read More

அரசுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா – இறுதி தீர்மானம்

Posted by - April 3, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடம் இன்று (03) இரவு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமா? இல்லையா என்பது…
Read More

காபந்து அரசாங்கத்தை நியமிக்க யோசனை

Posted by - April 3, 2022
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை நியமிக்கும் யோசனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச…
Read More

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 3, 2022
நுகேகொடையிலிருந்து நாவின்ன வரையிலான பழைய கொட்டாவ வீதியில் இன்று (03) மாலை மின்கம்பத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார். எதிரிசிங்க…
Read More

இலங்கை மின்சார சபையின் கோரிக்கை நிராகரிப்பு

Posted by - April 3, 2022
நாளை (04) 7 மணித்தியால மின்வெட்​டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC)…
Read More