சம்மதத்துடன் தொடர்ந்தும் பிரதி சபாநாயகராக பதவி வகிக்க ரஞ்சித் சியம்பலாபிட்டிய இணக்கம்

Posted by - April 6, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவின் சம்மதத்துடன், பிரதி சபாநாயகராக தாம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More

குடும்ப தகராறு காரணமாக ஒருவர் கொலை-இரு சந்தேகநபர்கள் கைது

Posted by - April 6, 2022
காலி பிரதேசத்தில் நபரொருவரை தாக்குதலுக்குட்படுத்தி கொலைசெய்தமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தடெல்ல பிரதேசத்திலேயே இக் கொலைச் சம்பவம்…
Read More

ஜனாதிபதியினால் விஷேட குழு ஒன்று நியமனம்

Posted by - April 6, 2022
பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய…
Read More

கடந்த 24 மணித்தியலாங்களில் 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள் இலங்கைக்கு

Posted by - April 6, 2022
கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More

ஒவ்வொரு முறையும் இரவில் விளக்கு அணையும்போது நான் அழுவேன் – 89 வயதான மூதாட்டியின் ஆதங்கம்

Posted by - April 6, 2022
89 வயதான மூதாட்டி ஒருவர் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் பொதுப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
Read More

நிலைமை மோசமடைந்தால் இலங்கையில் விமான நிலையம் இழுத்து மூடப்பட்டு கைதுகள் தீவிரமடையும்

Posted by - April 6, 2022
நாடாளுமன்றம் கைமாறுகின்ற போது நிச்சயமாக விமான நிலையம் இழுத்து மூடப்பட்டு சந்தேகத்திற்கு உரியவர்கள் கைது செய்யப்படலாம் என இலங்கையில் இருக்கும்…
Read More

கொழும்பின் முக்கியப்பகுதியில் போராட்டம் ஆரம்பம்

Posted by - April 6, 2022
கொழும்பு – லிப்ட்டர்ன் சுற்றுவட்ட பகுதியில் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசுக்கு…
Read More

ஜனாதிபதி எந்த சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார் – ஜோன்ஸ்டன்

Posted by - April 6, 2022
ஜனாதிபதி எந்த சூழ்நிலையிலும் பதவி விலகமாட்டார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
Read More

சபைக்கு செல்லாத கோட்டாபய! பதவி விலகுமாறு கூச்சலிட்ட உறுப்பினர்கள்

Posted by - April 6, 2022
பதவி விலக வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என  தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More