ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பாப்பரசரை சந்திக்க வாய்ப்பு

Posted by - April 11, 2022
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இலங்கையை சேர்ந்த 35 குடும்பங்களின் உறவினர்கள் புனித பாப்பரசர் பிரான்ஸிசை சந்திக்க வத்திகான்…
Read More

ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும்:ராஜபக்சவினரின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர்

Posted by - April 11, 2022
ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல்…
Read More

நாட்டில் இடம்பெறப்போகும் பேரழிவு: ஜனாதிபதிக்கு எச்சரிக்கைவிடுத்த இலங்கை வைத்திய சபை

Posted by - April 11, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாட்டுக்கு உடனடி தீர்வு வழங்காவிட்டால் பேரழிவு ஏற்படும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை…
Read More

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்னால் தீர்வு காண முடியும்! -கலாநிதி ஹர்ஷ டி சில்வா

Posted by - April 11, 2022
நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும்.…
Read More

மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும்

Posted by - April 11, 2022
ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை…
Read More

போராட்டத்தை முடக்க ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் அது அரசாங்கத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் – உதயகம்மன்பில

Posted by - April 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிபீடமேற்றிய 69 இலட்ச மக்கள் தான் இன்று அவரையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு…
Read More

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் : மகாசங்கத்தினரது நிலைப்பாடு – ஓமல்பே சோபித தேரர்

Posted by - April 11, 2022
மக்களின் வெறுப்பை முழுமையாக பெற்றுள்ள ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மகாசங்கத்தினரது தற்போதைய…
Read More