ஐ.எஸ் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பொறுப்பேற்றது ஏன்?

Posted by - June 3, 2020
சமூக வலைத்தள கணக்குகள் மூலம் தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து…
Read More

மக்களின் பாதுகாப்பிற்காகவே நீதிமன்றம் சென்றோம்- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - June 2, 2020
பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே ஜூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்தும் வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன…
Read More

தேர்தல் ஆணைக்குழு நாளை அவசரமாகக் கூடுகின்றது: ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் பொதுத் தேர்தல்

Posted by - June 2, 2020
தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் நாளை காலை அது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானங்களை எடுக்கும்.…
Read More

ஜூன் 04 அரச விடுமுறை

Posted by - June 2, 2020
ஜூன் 04 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அரச விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - June 2, 2020
சிறிலங்காவில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால்…
Read More

குருநாகல் மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பரவும் வெட்டுக்கிளிகள்

Posted by - June 2, 2020
குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், அந்த பகுதியில் மேலும்…
Read More

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - June 2, 2020
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 9 வரை…
Read More

சிறிலங்காவில் பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

Posted by - June 2, 2020
சிறிலங்காவில் பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று…
Read More