பாராளுமன்றத்தை இன்று (19) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை 10.00 ; மணிக்கு ;பாராளுமன்றம் கூடவுள்ளது.

