டலஸ் அல்லது தினேஷ் பிரதமராகும் சாத்தியம்

Posted by - April 24, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளை உள்ளடக்கிய கலப்பு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின்…
Read More

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Posted by - April 24, 2022
நாட்டின் சில பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More

16 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் இலவச சட்ட அலுவலகம்

Posted by - April 24, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலும் , கொழும்பு காலி முகத்திடலிலும் முன்னெடுக்கப்படும்…
Read More

மெய்வல்லுநர் வீராங்கனை மதுஷானி தற்கொலை

Posted by - April 24, 2022
இலங்கை மெய்வல்லுநர் வீராங்கனை கௌஷல்யா மதுஷானி (27 வயது)  தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

விஜயதாசவின் 21ஆவது திருத்த முன்மொழிவை பின்பற்றலாம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கூட்டமைப்பு

Posted by - April 24, 2022
19ஆவது திருத்ததச் சட்டத்தினை மீண்டும் அமுலாக்கும் நோக்கம் இருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் சுயாதீன அணியிரால் சமர்ப்பிக்கப்பட்ட…
Read More

பிரதமர் மஹிந்தவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : பதற்ற நிலை

Posted by - April 24, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More

21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அவதானம் செலுத்த முடியாது – திஸ்ஸ விதாரண

Posted by - April 24, 2022
முழு நாட்டிற்கும் வினையாக அமைந்துள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின்…
Read More

கடனை மீள் செலுத்தக் கூடிய இயலுமை தொடர்பான அறிக்கையை இருவாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிப்போம் – நிதி அமைச்சர்

Posted by - April 24, 2022
கடனை மீள் செலுத்தக் கூடிய இயலுமை தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. எனவே தேசிய மற்றும் சர்வதேச…
Read More

சந்திரிகா , மைத்திரியை சந்தித்து அரசியல், பொருளாதார நெருக்கடிகள் குறித்து அமெரிக்க தூதுவர் ஆராய்வு

Posted by - April 24, 2022
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான…
Read More