அரசாங்கத்திற்கு எதிரான பெரும்பான்மையை நிரூபிப்போம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Posted by - April 27, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , அரசாங்கத்திற்கு எதிரான பெரும்பான்மை பலத்தை தம்மால்…
Read More

புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் – புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

Posted by - April 27, 2022
அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை பலப்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்  என்பற்கு அழுத்தம்…
Read More

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் 19 ஆவது நாளாகவும் தொடர்கிறது : பெரஹரா, பிரித் ஓதும் நிகழ்வுகளும் இடம்பெற்றன

Posted by - April 27, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை முழுமையாக பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும்…
Read More

புதிய வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த நாணய நிதியம் ஆலோசனை வழங்கவில்லை

Posted by - April 27, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் அதனிடமிருந்து கிடைக்கப் பெறவுள்ள ஒத்துழைப்புக்கள் குறித்து நிதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில்…
Read More

அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை!

Posted by - April 27, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின்…
Read More

மின்கட்டணம் குறித்து ஆணைக்குழு விளக்கம்

Posted by - April 27, 2022
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என்றும் மின்சாரக் கட்டணம் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என வெளியாகும்…
Read More

பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா?

Posted by - April 27, 2022
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தமாக…
Read More

கோழி இறைச்சி விலை தொடர்பான அறிவிப்பு

Posted by - April 27, 2022
கால்நடைகளுக்கான உணவுப் பொருள்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்தில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1500 ரூபாயாகவும்,…
Read More

இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம்

Posted by - April 26, 2022
இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

பதவி விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Posted by - April 26, 2022
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More