றம்புக்கண சம்பவம்: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நால்வர் அதிரடியாக கைது

Posted by - April 28, 2022
றம்புக்கணயில் அண்மையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன…
Read More

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசுக்கு கடும் எச்சரிக்கை – செந்தில் தொண்டமான்

Posted by - April 28, 2022
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மலையகம் உள்ளிட்ட தோட்டப்புறங்கள் மற்றும்…
Read More

நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2022
இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் விடுதலை முன்னணி ,மலையக ஆசிரியர் முனனணி,இலங்கை கல்வி சம்மேளனம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்…
Read More

இந்தோனேஷியாவிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவி

Posted by - April 28, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு மருந்துகள் மற்றும் மருத்துவ…
Read More

வர்த்தக அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம்

Posted by - April 28, 2022
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக…
Read More

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

Posted by - April 28, 2022
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும்…
Read More

போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைது

Posted by - April 28, 2022
நாடளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மீகொட…
Read More

எரிவாயு விலை உயர்வால் சிற்றுண்டிச்சாலைகள் பாதிப்பு !

Posted by - April 28, 2022
நாட்டில் தற்போது அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ள நிலையில், சமீபத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின்  விலையும் அதிகரித்துள்ளது. இதற்கமைய விலையை…
Read More

உற்பத்தியாளர்கள் , களஞ்சியசாலை உரிமையாளர்கள் , விநியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - April 28, 2022
நாட்டிலுள்ள சகல உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், களஞ்சியசாலை உரிமையாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வழங்குனர்கள் தமது கையிருப்பிலுள்ள தயாரிப்புக்களின் விபரங்களை தௌிவாக வைத்திருக்குமாறு…
Read More