கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல்

Posted by - July 23, 2025
  கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண கணேமுல்ல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.  
Read More

பெருந்தோட்டக் கம்பனிகளிடம் அரசாங்கம் அடிபணிந்துவிட்டதா? – இராதாகிருஸ்ணன்

Posted by - July 23, 2025
தேர்தல் மேடைகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் அரசாங்கம் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் உதாசீனப் போக்குடன் செயற்பட்டு வருகிறது.…
Read More

சகோதரத்துவம் என்ற பெயரில் தமிழ் உணர்வுகளை புண்படுத்தும் அரசாங்கம்

Posted by - July 23, 2025
கறுப்புஜூலை வாரத்தில்  சகோதரத்துவம் எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்வு தமிழ் மக்களின்  உணர்வுகளை உண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக…
Read More

கேகாலையில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - July 23, 2025
கேகாலையில் அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபத்கமவத்த பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (22)…
Read More

சொகுசு மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞன் கைது!

Posted by - July 23, 2025
குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹம்மாலிய பிரதேசத்தில் சொகுசு மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞன் ஒருவன் குருணாகல் பொலிஸ் குற்றப்…
Read More

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 458 பேர் கைது!

Posted by - July 23, 2025
நாடளாவிய ரீதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

மாத்தளையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - July 23, 2025
மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்வத்தை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை…
Read More

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்கள்- சபாநாயகர் விளக்கம்

Posted by - July 23, 2025
தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர்…
Read More

“டுபாய் சுத்தா”வின் வழிகாட்டுதலில் முச்சக்கரவண்டிகளை திருடி பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்தவர் கைது

Posted by - July 23, 2025
பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை திருடி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர்…
Read More

முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து ; இளைஞன் பலி

Posted by - July 23, 2025
ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்திற்கு மத்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
Read More