கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்கத் தயார் – சஜித்

Posted by - May 11, 2022
நாட்டுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அவர் பதவி…
Read More

ஜனாதிபதி கோட்டாபய – ரணிலுக்கிடையில் அவசர சந்திப்பு

Posted by - May 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று…
Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரை

Posted by - May 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்தள்ளது.
Read More

கோட்டா- ரணில் சந்திப்பு

Posted by - May 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
Read More

சீனத்தூதுவரை சந்தித்தார் எதிர்க்கட்சித்தலைவர்

Posted by - May 11, 2022
இலங்கைக்கான சீனத்தூதுவருடன் சந்திப்பொன்றை நடாத்தியிருந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது நிர்வாகத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகக்…
Read More

நாட்டில் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர்

Posted by - May 11, 2022
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
Read More

“ கோட்டா கோ கம ” போராட்டக்களத்தில் பொலிஸார் ஒலி பெருக்கியில் விடுத்த அறிவிப்பு

Posted by - May 11, 2022
கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது.  குறித்த போராட்டம் கொழும்பு…
Read More

தந்தையை இரும்பு கம்பியைக்கொண்டு தாக்கிக் கொன்ற மகன் கைது

Posted by - May 11, 2022
தனது தந்தையை மோட்டார் சைக்கிளில் பொருத்தப்படிருந்த இரும்பு கம்பியைக்கொண்டு தாக்கிக் கொன்ற மூத்த மகனை இங்கிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ்

Posted by - May 11, 2022
அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…
Read More

மஹிந்த மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு முறைப்பாடு

Posted by - May 11, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…
Read More