எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து!

Posted by - May 27, 2022
குருநாகலில் எரிபொருள் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற…
Read More

மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

Posted by - May 27, 2022
தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.…
Read More

சபுகஸ்கந்த குறித்து மகிழ்ச்சியான செய்தி!

Posted by - May 27, 2022
நாளைய தினம் நாட்டிற்குள் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டதன் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என…
Read More

உரிய மதிப்பு கிடைத்தால் 21க்கு ஆதரவு வழங்க தயார்

Posted by - May 27, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய மதிப்பு கிடைக்குமானால் 21வது திருத்தத்திற்கு அக்கட்சிகளின் ஆதரவு…
Read More

பாராளுமன்ற குழுக்களின் அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - May 27, 2022
கோப் மற்றும் கோபா உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More

எரிபொருள் விநியோகம் செயலி சோதனை

Posted by - May 27, 2022
எரிபொருள் விநியோகம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலி, தற்போது பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Read More

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்

Posted by - May 27, 2022
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில்…
Read More

மருந்து தட்டுப்பாட்டிற்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணம்!

Posted by - May 27, 2022
நாட்டுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் மருந்துகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ,…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களும் பாரதுரமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் – ஓமல்பே சோபித தேரர்

Posted by - May 27, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என நாட்டு மக்கள்…
Read More

நட்பு நாடுகளிடம் ஜனாதிபதி விசேட கோரிக்கை!

Posted by - May 26, 2022
இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள்…
Read More