‘ரிட்’ ஆணை கோரும் கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

Posted by - June 3, 2022
கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்…
Read More

சகல அரச அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்

Posted by - June 2, 2022
தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் 03 ஜூன் 2022…
Read More

பயங்கரவாதத்தடைச்சட்டம் தடுப்புக்காவல் மீண்டு வரமுடியாத கரும்பக்கத்திற்குள் தள்ளுகின்றது – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா

Posted by - June 2, 2022
பயங்கரவாத்தடைச்சட்டமானது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாதளவிற்கு அவர்களை சட்டரீதியான கரும்பக்கத்திற்குள் தள்ளியிருக்கின்றது.
Read More

கம்பஹாவில் குடையுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள் : அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - June 2, 2022
நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விப்…
Read More

சீனா நன்கொடையாக வழங்கும் ஒரு தொகுதி மருந்துகள் தாங்கிய கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் – சீன தூதரகம்

Posted by - June 2, 2022
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைக்கு உலகின் பல நாடுகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் நிலையில். தற்போது சீனாவின்…
Read More

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம சி.ஐ.டியில் சரண்

Posted by - June 2, 2022
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார். மே 09 ஆம் திகதியன்று…
Read More

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய பாராளுமன்ற உறுப்பினரின் மகன்

Posted by - June 2, 2022
தெற்கு அதிவேக வீதியில் பெத்திகமவிலுள்ள இடம்மாறும் இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில்…
Read More

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காட்டு யானையொன்று காயங்களுக்குள்ளான நிலையில் மீட்பு

Posted by - June 2, 2022
புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள்…
Read More

முச்சக்கர வண்டி விபத்தில் தாயும் மகளும் பலி ; தந்தையும் மகனும் படுகாயம்

Posted by - June 2, 2022
பிரதான வீதியில் கவரக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன், தந்தையும் மகனும் பலத்த…
Read More