நாளை இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் குழு

Posted by - June 19, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று நாளை 20ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த குழுவானது நாளை 20ஆம்…
Read More

எரிபொருளிற்காக காத்திருக்கும் மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொள்வது மோசமான விளைவுகளை உருவாக்கும்

Posted by - June 19, 2022
எரிபொருளிற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொள்வது குறித்து  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
Read More

பைசர் தடுப்பூசி கொடுத்து மியன்மாரிடமிருந்து அரிசியைப் பெற அரசாங்கம் அவதானம்

Posted by - June 19, 2022
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் பின்னர், தற்போதும் எஞ்சியுள்ள சுமார் 6 இலட்சம் பைசர் தடுப்பூசியை  மியன்மாருக்கு வழங்கி, அதற்கு…
Read More

சுகாதார துறைக்கு வெளிநாட்டிலிருந்து 15 மில்லியன் டொலர் உதவி : உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து 1.5 மில்லியன் டொலர் ; வைத்தியர் ஷாபியிடமிருந்தும் மருந்து பொருட்கள்

Posted by - June 19, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினிடையே, சுகாதார மற்றும் மருத்துவ துறைக்கு என வெளிநாட்டில் வசிப்போரிடமிருந்து  இதுவரை 15 மில்லியன் அமரிக்க…
Read More

பிரகீத் எக்னெலிகொட விவகாரம் : சாட்சியாளரான புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வாளருக்கு திட்டமிட்ட கும்பல் அழுத்தம்

Posted by - June 19, 2022
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றின் ஊடாக…
Read More

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது

Posted by - June 18, 2022
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8…
Read More

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம்?

Posted by - June 18, 2022
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு…
Read More

சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரிக்கை

Posted by - June 18, 2022
இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின்…
Read More

தனிப்பட்ட ரீதியில் எரிபொருள் வழங்கிய பவுசர் சிக்கியது

Posted by - June 18, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள்  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள்.  இந்நிலையில், கொழும்பு பம்பலபிட்டியில் வைத்தியர் ஒருவர் தனிப்பட்ட முறையில்…
Read More