அனைத்து பாடசாலைகளுக்கும் 15 ஆம் திகதி வரை விடுமுறை – கல்வி அமைச்சு

Posted by - July 10, 2022
நாட்டில் நாளை (11) முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க…
Read More

ஜூலை 13ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - July 10, 2022
எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி ஹர்த்தால் வேலைநிறுத்தம் மற்றும் முழு…
Read More

சிரச, சக்தி ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கை,

Posted by - July 10, 2022
பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவின்  வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள்  பொலிஸாரினால்  தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். இந்த தாக்குதல்…
Read More

புகையிரத கட்டண அதிகரிப்பு குறித்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் முக்கிய அறிவிப்பு

Posted by - July 10, 2022
சட்ட சிக்கலை அடிப்படையாகக் கொண்டு நாளைமறுதினம் நள்ளிரவு முதல் அமுல்படுத்தவிருந்த புகையிரத கட்டண அதிகரிப்பு மறு அறிவித்தல் வழங்கும் வரை…
Read More

ஜூலை 20 வரை 3 பேருக்கு விளக்கமறியல்!

Posted by - July 10, 2022
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேரையும்…
Read More

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானம்

Posted by - July 10, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையையடுத்து. எதிர்காலத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம்…
Read More

சஜித் பிரதமர் – ராஜித அறிவிப்பு!

Posted by - July 10, 2022
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும் போது எதிர்க் கட்சித் தலைவரே மாற்று பிரதமராக பாராளுமன்றத்திற்கு இணங்க நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற…
Read More

பிரதமர் இல்லம் எரிப்பு – விசாரணை CID யிடம் ஒப்படைப்பு

Posted by - July 10, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

13 ஆம் திகதி பதவி விலகல் மற்றுமொரு சதி?

Posted by - July 10, 2022
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார்…
Read More