ஜனாதிபதி கோட்டாவின் பதவி விலகல் கடிதம் சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

Posted by - July 14, 2022
மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகருக்கு இன்றைய தினம் அனுப்பி…
Read More

இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார் கோத்தபாய – சபாநாயகர் அலுவலகம் தகவல்

Posted by - July 14, 2022
இலங்கை ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்துள்ளார்.
Read More

பாதுகாப்பு படையினர் முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்படும் – இராணுவ தலைமையகம்

Posted by - July 14, 2022
அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும் , வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்படுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
Read More

தாம் கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறுவதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவிப்பு

Posted by - July 14, 2022
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கடந்த 98 நாட்களாக அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டக்காரர்கள் கடந்த 9…
Read More

சதி விளையாட்டுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - July 14, 2022
நாட்டில் இப்போதும் ராஜபக்ஷாக்களின் நிகழ்ச்சி நிரலே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சதி விளையாட்டுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
Read More

பாராளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை – காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Posted by - July 14, 2022
பாராளுமன்ற வளாகத்திலும் , சபாநாயகரின் உத்தியோகபூர் இல்ல வளாகத்திலும் வன்முறையான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும்…
Read More

கூட்டு இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி, பிரதமரை தெரிவுசெய்து கொள்வோம் – கட்சித் தலைவர்களிடம் பெப்ரல் கோரிக்கை

Posted by - July 14, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் நாங்கள் அனைவரும் அழிவின்பால் இழுத்துச்செல்லப்படுவதை தடுப்பதற்கு யாருக்கும் முடியாமல்போகும். அதனால்…
Read More

பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கியை சூறையாடியவர்கள் வன்முறைகளை அதிகரிக்கும் வகையில் செயற்படக் கூடும் – இராணுப் பேச்சாளர்

Posted by - July 14, 2022
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் இருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டு , அவர்களிடமிருந்த…
Read More

மக்கள் போராட்டத்தை கலவரமாக்க ஒரு தரப்பு முயற்சி – வாசுதேவ நாணயக்கார

Posted by - July 14, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டு மக்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள்.…
Read More

நாடளாவிய ரீதியில் இன்று லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது!

Posted by - July 14, 2022
கொழும்பு மாத்திரமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, வெளிமாவட்டங்களுக்கு 50…
Read More