கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் பலி

Posted by - August 5, 2022
நாட்டில் நேற்றைய தினம் (04) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவர்களுள்…
Read More

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கு 4 கோரிக்கைகளை முன்வைத்துள்ள டலஸ்

Posted by - August 5, 2022
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும…
Read More

பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஜனாதிபதி ரணிலுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – சரத் வீரசேகர

Posted by - August 5, 2022
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி பேதங்களை மறந்து ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும்…
Read More

ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க போராடிய தோழர் ஜோசப் ஸ்டாலின் கைது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகின்றது – இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்

Posted by - August 5, 2022
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் நியாயத்திற்காக போராடிய ஒருவர் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை ஆட்சியில்…
Read More

வட மாகாண பாடசாலைகளில் 5 நாட்களும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானம்

Posted by - August 5, 2022
வட மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க…
Read More

அடக்குமுறைகளில் அவதானம் செலுத்தினால் நாட்டை முன்னேற்ற முடியாது – இராதாகிருஷ்ணன்

Posted by - August 5, 2022
போராட்டங்களை அடக்குமுறைகளின் ஊடாக முடக்குவதற்கான தருணமல்ல இது. மாறாக பொருளாதார மேம்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய தருணமாகும்.
Read More

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் – ரணில்

Posted by - August 5, 2022
இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

நாட்டைப் பற்றி சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும் – இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா தேரர்

Posted by - August 5, 2022
நிலையான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது எனவும்,…
Read More

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தன!

Posted by - August 4, 2022
பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. புறக்கோட்டை வர்த்தக சங்கம்…
Read More