வட மாகாண பாடசாலைகளில் 5 நாட்களும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானம்

169 0

வட மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று (05) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.