நாட்டினுள் குரங்கம்மை பரிசோதனை நாளை முதல்

Posted by - August 7, 2022
நாட்டில் குரங்கம்மை நோய் தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனரா என்பதை கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான பரிசோதனை…
Read More

ஜோசப் ஸ்டாலினுடன் பேசினார் ரணில்

Posted by - August 7, 2022
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப்ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என  தகவல்கள் வெளியாகின்றன.
Read More

பாராளுமன்ற தெரிவுக்குழு 9ஆம் திகதி நியமிக்க நடவடிக்கை – செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க

Posted by - August 7, 2022
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டதனால் செயலிழக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு(கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு(கோபா) உட்பட…
Read More

பொலிஸ் ஊரடங்கை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

Posted by - August 7, 2022
சட்ட நடைமுறைகளுக்கு அப்பால்,  பொலிஸ் மா அதிபரால் கடந்த ஜூலை 8 ஆம் திகதி  பொலிஸ் ஊரடங்கு  சட்டம் அமுல்…
Read More

நாளை முதல் 10 ஆம் திகதி வரை ஒரு மணித்தியால மின்துண்டிப்பு

Posted by - August 7, 2022
நாட்டில் நாளை 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுமென…
Read More

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

Posted by - August 7, 2022
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று (07) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.…
Read More

பிரதமர் அதிரடி அறிவிப்பு

Posted by - August 7, 2022
தற்போதைய ஆட்சி முறையையும் மற்றும் அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கு…
Read More

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்

Posted by - August 7, 2022
இலங்கை முன்னெடுத்துள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள…
Read More

சஜித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - August 7, 2022
அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுக்க சிறந்த இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்

Posted by - August 7, 2022
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென…
Read More