கட்சித் தாவப்போவதில்லை

Posted by - August 18, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அக்கட்சியின் பெரும்பான்மையான எம்.பிக்களுடன் அரசாங்கத்தில் இணையப்போவதாக வெளியாகும் செய்திகளை மறுத்துள்ளார்.
Read More

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து மோதல்

Posted by - August 18, 2022
இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும். ஆளுநர்கள் நியமனத்தைவிடவும் மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான நகர்வுகள் சம்பந்தமாக கூடுதல்…
Read More

களனியில் மாடு அறுப்பதை நிறுத்திய மேர்வினுக்கு பிணை அவசியமில்லை

Posted by - August 18, 2022
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்து மீறியமை தொடர்பில், சி.ஐ.டி.யினரால் 15 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை,…
Read More

மாணவர் ஒன்றியத்தலைவர் வசந்த முதலிகே உள்ளிட்ட சிலர் கைது

Posted by - August 18, 2022
டீல் ரணில் – ராஜபக்ஷ அரசை விரட்டியடிப்போம்’ என்ற கோஷத்துடன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (18) வியாழக்கிழமை கொழும்பு,…
Read More

22 க்கு எதிராக 09 மனுக்கள் தாக்கல்!

Posted by - August 18, 2022
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்…
Read More

மத்திய வங்கி வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலம்

Posted by - August 18, 2022
பொது மக்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கி அமைப்பில் வைப்பிலிடுவதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலம் வழங்கப்படுவதாக இலங்கை…
Read More

இந்திய வர்த்தகர்களிடம் சஜித் கோரிக்கை!

Posted by - August 18, 2022
இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவொன்றுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.…
Read More

மிளகாய்த் தூளை வீசி தங்கநகை கொள்ளை

Posted by - August 18, 2022
சமயலறையில் இருந்த பெண்ணொருவரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலியை கொள்ளையிட்டுச்…
Read More

இலங்கை மின்சாரசபை இவ்வருட இறுதியில் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ளும்

Posted by - August 18, 2022
இலங்கை மின்சாரசபை இவ்வாண்டின் இறுதியில் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Read More