30 இராஜாங்க அமைச்சர்கள்?

Posted by - August 25, 2022
இலங்கையின்  அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
Read More

நாலப்பிட்டியில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

Posted by - August 25, 2022
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்தி உறுதிப்படுத்தல் பிரதி ஊடக பணிப்பாளராக சந்துன் அரோஷ நியமனம்

Posted by - August 25, 2022
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்திகளை உறுதிப்படுத்தல் தொடர்பிலான பிரதி ஊடக பணிப்பாளராக சந்துன் அரோஷ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - August 25, 2022
கொழும்பின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 24 ஆம் திகதி…
Read More

நாளை அல்லது திங்களன்று ரஞ்சன் விடுதலையாகலாம்

Posted by - August 25, 2022
நீதிமன்ற அவமதிப்பு குறித்து சத்தியக்கடதாசியூடாக நீதிமன்றத்திடம் நேற்றைய தினம் மன்னிப்பு கோரியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற…
Read More

ஒரு தொகை கடற்சிப்பிகளுடன் ஒருவர் கைது

Posted by - August 25, 2022
கற்பிட்டி தேத்தாவாடிய பகுதியில் தோட்டமொன்றில் அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் இன்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை  அதிகாலை…
Read More

பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது

Posted by - August 25, 2022
நாட்டில் கடந்த மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட மேலும் பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக…
Read More

மொட்டு கட்சியின் ஆதரவாளர்களை பேர வாவியில் தள்ளிய பெண்ணிற்கு விளக்கமறியல்

Posted by - August 25, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில்…
Read More