அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை வன்மையாக கண்டிக்கிறது ட்ரான்ஸ்பேரன்சி

Posted by - September 5, 2022
நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல்…
Read More

பிள்ளைகள், தாய்மாரின் மந்தபோசணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்

Posted by - September 5, 2022
இலங்கையில் பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பில் இரண்டுநாள் விவாதம் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையும்…
Read More

ஜப்பான், இந்தியா, சீனா, ‘பாரிஸ் கிளப்’ நாடுகள் நேர்மறை சமிக்ஞை

Posted by - September 5, 2022
இப்போது எமது அரசாங்கம் பொருளாதார மீட்சிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை…
Read More

ராஜபக்ஷர்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சி

Posted by - September 5, 2022
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி 55 இலட்ச மக்களை உணவிற்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படத்தி…
Read More

மின்சார சபை மறுசீரமைப்பு யோசனை அமைச்சரவைக்கு

Posted by - September 5, 2022
மின்சார சபையினை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் இந்த மாத இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Read More

வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை

Posted by - September 5, 2022
கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும்  வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின்…
Read More

வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர், ஹஷாந்தவை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by - September 5, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய …
Read More

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன் பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்

Posted by - September 5, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் , இம்முறை மேலும்…
Read More

நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குக

Posted by - September 5, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை நாளைமறுதின பாராளுமன்ற அமர்வின் போது , சபையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி…
Read More