போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை !

Posted by - September 7, 2022
05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண…
Read More

சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை

Posted by - September 7, 2022
பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று…
Read More

தாங்க முடியாத கடன் சுமையில் இலங்கை உட்பட பல நாடுகள் – IMF

Posted by - September 7, 2022
இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்…
Read More

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை

Posted by - September 7, 2022
போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக நாடளாவிய ரீதியாக உள்ள சகல பாடசாலைகளிலும் அடுத்த மாதம்…
Read More

டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர மற்றுமொரு திட்டம்

Posted by - September 7, 2022
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.…
Read More

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி

Posted by - September 7, 2022
இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள்  முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது.
Read More

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்

Posted by - September 7, 2022
அடையாளம் காணப்பட்ட சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
Read More

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு முடிவு

Posted by - September 7, 2022
நாட்டில் நிலவும் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப்…
Read More

தேசிய சபைக்கு ஒப்புதல்

Posted by - September 7, 2022
பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 37 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபைக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. நாட்டில்…
Read More