பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!

Posted by - September 9, 2022
பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பாராளுமன்ற…
Read More

’கப்பல்களில் அழைத்துவர வேண்டும்’

Posted by - September 9, 2022
இந்தியாவில் இருந்து எங்களின் மக்களை அழைத்துவர குழுவொன்றை அமைத்துள்ளனர். இதனை வரவேற்கின்றோம். எனினும் அவர்கள் பல வருடங்களாக இந்தியாவில்  இருந்தவர்கள்.…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கத்தின் ஏமாற்று வார்த்தைகளாகும்

Posted by - September 9, 2022
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகின்ற போதும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு…
Read More

13 பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமை முடக்கப்படுகின்றமை மக்களாணைக்கு விரோதமானது

Posted by - September 9, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்ததை தொடர்ந்து 13 உறுப்பினர்களின் பேச்சுரிமை…
Read More

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை

Posted by - September 9, 2022
சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என சபை முதல்வர்…
Read More

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதாலேயே அரச நிறுவனங்கள் வங்குரோத்தாகின

Posted by - September 9, 2022
மக்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களையும் வழங்கியதாலேயே முக்கியமான அரச நிறுவனங்களும் திறைசேரியும் வங்குரோத்து நிலை அடைவதற்கு காரணமாகும்.
Read More

பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது

Posted by - September 9, 2022
வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை மாத்திரம் பொருளாதார…
Read More

IMFஉடனான உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அனுர கேள்வி

Posted by - September 8, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த…
Read More

சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுகின்றனர்!

Posted by - September 8, 2022
நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர்…
Read More