பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம்

Posted by - September 21, 2022
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள…
Read More

1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறு கோரி மஸ்கெலியாவில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 21, 2022
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக…
Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கேகாலையில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

Posted by - September 21, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் (21) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச்…
Read More

பஷில், கோட்டா, கப்ரால் ஆகியோரே பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும்

Posted by - September 21, 2022
பொருளாதாரத்தை படுகொலை செய்தவர்கள் அரச வருமானத்தை அதிகரிக்க அவதானம் செலுத்துகின்றனமை நகைப்புக்குரியது.
Read More

குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்

Posted by - September 21, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள்  பிக்குவின் பங்கேற்போடு கடந்த…
Read More

புகையிரத்ததுடன் மோதிய கார்

Posted by - September 21, 2022
நுகேகொட பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு அருகில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More

திரிபோஷாவில் நச்சுப்பொருட்கள் இல்லை

Posted by - September 21, 2022
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் எஃப்ளொடொஸின் என்ற நச்சுப்பொருள் உள்ளதாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என…
Read More

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் நடைமுறைக்கு

Posted by - September 21, 2022
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் இன்று…
Read More

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள தேசிய சபை பெரும் உறுதுணையாக அமையும்

Posted by - September 21, 2022
நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கும் தேசிய சபை பெரும் உறுதுணையாக…
Read More