ச.தொ.ச. முன்னாள் தலைவர் சி.ஐ.டி.யால் கைது

102 0

 ச.தொ.ச. முன்னாள் தலைவர் வெனுர குணவர்தன  சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பிலான  விவகாரம் தொடர்பில்  அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெனுர குணவர்தன, இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்ட நிலையில், நாளை 21 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.