அரச உத்தியோகத்தர்களின் உடை தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

Posted by - September 22, 2022
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…
Read More

சமபோஷா திருடியவருக்கு 51 நாட்களின் பின் பிணை

Posted by - September 22, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது, அவ்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில்…
Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - September 22, 2022
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாவந்தன் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குளவி…
Read More

விபத்துக்களில் மூன்று பேர் பலி

Posted by - September 22, 2022
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னல – தங்கொடுவ…
Read More

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

Posted by - September 21, 2022
கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, முறைகேடாகப் பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…
Read More

சதொசவின் முன்னாள் தலைவருக்கு பிணை

Posted by - September 21, 2022
சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
Read More

300 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே தடவையில் ஓய்வு பெறுவது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்

Posted by - September 21, 2022
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்கத்திடம் நிலையான கொள்கை இல்லை. ஓய்வு பெறும் வயது தொடர்பில் இறுதியாக தெரிவிக்கப்பட்ட…
Read More

மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை பாடசாலைக்கு கொண்டுசென்ற மாணவி

Posted by - September 21, 2022
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற சம்பவம் இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை…
Read More