ரணிலுக்கு ஏமாற்றம் கொடுத்த சந்திரிக்கா

Posted by - October 12, 2022
உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க…
Read More

உணவு பாதுகாப்புக்காக அரச பாதுகாப்பு விதிகள்

Posted by - October 12, 2022
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு உத்தரவாதத் திட்டத்தை அமுல்படுத்துவதில் இடையூறு ஏற்பட்டால், அரச பாதுகாப்பு விதிகளின் ஊடாக தலையிடத் தயார்…
Read More

22 ஐ நிறைவேற்ற அரசாங்கம் கூட்டு பொறுப்புடன் செயற்படும்

Posted by - October 12, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற அரசாங்கம் கூட்டுப்பொறுப்புடன் செயற்படும். தனிப்பட்டவர்களின் எதிர்ப்புக்கள் அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு பாதகமாக அமையாது.
Read More

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான தேவை அரசாங்கத்திற்கு கிடையாது

Posted by - October 12, 2022
உள்ளுராட்சிசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையாது. தேர்தல் முறைமையை மாற்றத்தின் ஊடாக, தெரிவுகுழுவினால் அதற்குரிய பொறுத்தமான நடவடிக்கைகள்…
Read More

22 ஆவது திருத்தம் நிறைவேறாவிடின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது

Posted by - October 12, 2022
ஜனநாயக போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரின் அடக்குமுறைகள் சர்வதேச அரங்கில் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்.
Read More

நாட்டின் பாதுகாப்பு உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருக்கின்றது

Posted by - October 11, 2022
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More

அட்டன் மல்லியப்பு பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடமைகளில் ஈடுபட்டோர் விலகல்

Posted by - October 11, 2022
அட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிர கடவையில் கடமைகளில் ஈடுபட்டிருந்து இருவர் கடந்த மூன்று தினங்களாக கடமைக்கு வராத…
Read More

பகிடிவதையால் கல்வியை கைவிட்ட மாணவர்கள்

Posted by - October 11, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இடம்பெறும் பகிடிவதை காரணமாக 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 169 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்…
Read More

ஊடகவியலாளரை அச்சுறுத்திய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல்

Posted by - October 11, 2022
புறகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ய சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்குப்…
Read More