வசந்த முதலிகே சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

Posted by - November 14, 2022
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை பொலிஸார் சற்று முன்னர் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.…
Read More

வாள்கள் மற்றும் கத்திகளுடன் அட்டகாசம் செய்யும் கும்பல்

Posted by - November 14, 2022
பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் வீதியில் செல்லும் வாகனங்களை வாள்கள் மற்றும் கத்திகளுடன் சோதனையிடும் கும்பலால் கிராம மக்கள் அச்சத்தில் இருப்பதாக…
Read More

முப்படை உறுப்பினர்களுக்கு நாளை முதல் பொது மன்னிப்பு

Posted by - November 14, 2022
விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்கள் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்படி…
Read More

இன்ற பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

Posted by - November 14, 2022
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More

மின்னல் தாக்கி ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்

Posted by - November 14, 2022
நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும்…
Read More

தனுஷ்க குணதிலகவிற்காக இரண்டாவது பிணை விண்ணப்பம்

Posted by - November 14, 2022
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை பெற்றுக் கொள்வதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை

Posted by - November 14, 2022
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில்…
Read More

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Posted by - November 13, 2022
கல்கிஸை பிரதேச  ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற  உபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் அங்குள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் ஒருவர்…
Read More