ருமேனியாவில் தொழில் வாய்ப்பு – நால்வர் கைது

Posted by - November 20, 2022
ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பதுளை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட…
Read More

ஓமானிற்கு ஆட்கடத்தல் – தரகர் விளக்கமறியலில்

Posted by - November 20, 2022
டுபாய் மற்றும் ஓமானுக்கு ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம்…
Read More

வரவு செலவுத் திட்டம் குறித்த முக்கிய தீர்மானம்

Posted by - November 20, 2022
வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன…
Read More

இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 850 பாலங்கள் பழுந்தடைந்துள்ளன !

Posted by - November 20, 2022
இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 1,375 ரயில் பாலங்களில் 850 பாலங்கள் தற்போது பழுதடைந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read More

அதிவேக நெடுஞ்சாலையில் சேவையிலீடுபடும் பஸ்களின் வேலை நிறுத்த முஸ்தீபு கைவிடப்பட்டது!

Posted by - November 20, 2022
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் சேவையிலீடுபடும் பஸ்கள் இன்று (20)  இரவு முதல் முன்னெடுக்கவிருந்த  வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய…
Read More

புலத்சிங்கள பொலிஸ் கூண்டிலிருந்த தனது எஜமானருக்கு பிணை வழங்க உதவிய நாய்!

Posted by - November 20, 2022
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது எஜமானரைத் தேடி பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் சென்ற நாய்  தொடர்பான சம்பவம் ஒன்று…
Read More

பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை!

Posted by - November 20, 2022
பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Read More

கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - November 20, 2022
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் உப மின்நிலையத்துக்கு அருகாமையில் உள்ள கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்கக்கல்…
Read More

மினுவாங்கொடையில் ஆற்றில் குதித்த இளம் ஜோடி: யுவதியின் சடலம் மீட்பு!

Posted by - November 20, 2022
மினுவாங்கொடை, ஓபாத, சமுர்த்தி  பிரதேசத்தில் உள்ள ஆறு  ஒன்றில் இளைஞரும் யுவதியும் குதித்துள்ள நிலையில்,யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார்…
Read More