பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் -வர்த்தகர் ஒருவர் கைது

Posted by - December 31, 2022
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப்பை இன்று சனிக்கிழமை (டிச. 31) காலை தாக்கிய குற்றச்சாட்டில் 36 வயதுடைய…
Read More

வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் திட்டம் !

Posted by - December 31, 2022
இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. பல…
Read More

அரசாங்கத்தின் தீர்மானத்தால் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைகின்றது – ஷெஹான்

Posted by - December 31, 2022
அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால்…
Read More

11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றுடன் ஓய்வு

Posted by - December 31, 2022
60 வயது நிறைவடைந்ததையடுத்து 11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (31) ஓய்வுபெற உள்ளனர். இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ்…
Read More

2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் கையேந்தக்கூடாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்

Posted by - December 31, 2022
2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் சென்று கையேந்தும் நிலை காணப்படக்கூடாது மாறாக நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேண்டும்…
Read More

தபால், அரச அச்சகம் மற்றும் பொலிஸ் திணைக்களங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ள உறுதி

Posted by - December 31, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தபால் திணைக்களம்,அரசாங்க அச்சகத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின்…
Read More

தாழ்த்துவதற்கு முயற்சித்தால் , நீதிமன்றம் அதற்கு இடமளித்து விடக் கூடாது!

Posted by - December 31, 2022
அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சித்தால் , நீதிமன்றம் அதற்கு இடமளித்து விடக் கூடாது. தற்போதுள்ள அரசாங்கம், பாராளுமன்றம், உள்ளூராட்சி…
Read More

சோமாலிய கடற்கொள்ளையர்களை போல் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள ஜனாதிபதி

Posted by - December 31, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி வகுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு போதுமான காலவகாசம் வழங்கியுள்ளது.
Read More

தேர்தலை நடத்துவதற்கான நிதி வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது

Posted by - December 31, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நிதி ஒதுக்குவதில் நெருக்கடி உள்ளது என திறைச்சேரி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Read More