சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும்

Posted by - January 4, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நிபந்தனைகளை அமுல்படுத்த…
Read More

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை

Posted by - January 4, 2023
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சவாலுக்குட்படுத்தி தவறான ஆலோசனைகளுக்கு மத்தியில் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
Read More

வேட்புமனு தொடர்பான அறிவிப்பு நாளை

Posted by - January 3, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு நாளை (04) மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின்…
Read More

குமார் நடேசனுக்கு எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

Posted by - January 3, 2023
இந்தியக் குடியரசுத் தலைவரால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாக 17 ஆவது பிரவசி பாரதீய சம்மான்…
Read More

தேர்தல் ஏற்பாடுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Posted by - January 3, 2023
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

வடக்கு, கிழக்கில் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டி!

Posted by - January 3, 2023
எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கில் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர…
Read More

டொலர்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் – டயானா கமகே

Posted by - January 3, 2023
நாட்டுக்கு டொலர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்த வருடத்தில் மேற்கொள்ள உள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.…
Read More

நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது!

Posted by - January 3, 2023
நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொது வாக்கெடுப்பின் மூலமே…
Read More

ஒன்றிணைந்த மின்சாரத்துறை தொழிற்சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - January 3, 2023
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
Read More

கஞ்சிப்பானை இம்ரான் தப்பிச் சென்றமை குறித்து அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது

Posted by - January 3, 2023
பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏதுவும் தெரியாது.
Read More