முட்டை தட்டுப்பாட்டிற்கு முடிவு

Posted by - January 21, 2023
முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது?

Posted by - January 21, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை இன்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. பிற்பகல் 01.30 மணி…
Read More

கொழும்பு வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Posted by - January 21, 2023
கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (21)…
Read More

தேர்தல் எக்காரணத்தை கொண்டும் தடைப்படாது

Posted by - January 21, 2023
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எக் காரணத்தை கொண்டும் தடைப்படாது என நம்புகிறோம் என பொதுஜன ஐக்கிய முன்னணியின் நுவரெலியா மாவட்ட…
Read More

நுவரெலியா விபத்து -உதவிகளை வழங்க ஜீவன் நடவடிக்கை

Posted by - January 21, 2023
நுவரெலியா – நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர்…
Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பொதுத்தேர்தல்

Posted by - January 21, 2023
மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியவர்கள் தான் தற்போது ஜனநாயகம்,மக்களின் வாக்குரிமை தொடர்பில் குரல்…
Read More

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு முதலாவதாக உதவியது இந்தியா

Posted by - January 21, 2023
இலங்கைக்கு கடந்த ஆண்டு வழங்கிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவிகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்திடம் முதலாவதாக…
Read More

நானுஓயாவிபத்தில் மாணவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை

Posted by - January 21, 2023
நானுஓயாவிபத்தில் மாணவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர்ஜெனரல் சுடந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கையளிக்கப்படும்

Posted by - January 20, 2023
அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக, மாகாணங்களுக்கான  காணி, பொலிஸ் அதிகாரங்களை கையளிப்பதற்குரிய நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்…
Read More

56% புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கல்வி நிலை சாதாரண தரம் மாத்திரமே -ஆய்வு

Posted by - January 20, 2023
புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 56 வீதமானவர்களின் கல்வி மட்டமானது சாதாரண தரம் மாத்திரமே என குருநாகல் மனித உரிமைகள் மற்றும் சமூக…
Read More