ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

Posted by - February 7, 2023
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்…
Read More

‘அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பது அவசியம் ‘

Posted by - February 7, 2023
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முந்தைய தினம் இரவு அமைதிப்போராட்டக்காரர்கள்மீது பொலிஸாரால் நடாத்தப்பட்ட தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை,…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் கிடைக்காவிடின் பொருளாதார நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும்

Posted by - February 7, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறாவிட்டால், நாட்டில் தற்போது நிலவும்…
Read More

இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கடனை மீளச்செலுத்தும்!

Posted by - February 7, 2023
பங்களாதேஷுக்கு மீளச்செலுத்தவேண்டிய 200 மில்லியன் டொலர் கடனை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் செலுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்திருப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்…
Read More

விஞ்ஞானியின் மரணத்துக்கான காரணம் வெளியானது!

Posted by - February 6, 2023
கொணபல கும்புக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப நிறுவகம் ஒன்றைச் சேர்ந்த  விஞ்ஞானி விமுக்தி பிரசாத் ஜயவீரவின்…
Read More

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது முறையற்றது

Posted by - February 6, 2023
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியுமாயின் ஜனாதிபதி,பிரதமர் பதவி எதற்கு,? நாட்டின் நிர்வாகத்திற்கு மக்கள் நேரடியாக தமது…
Read More

கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்!

Posted by - February 6, 2023
கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை…
Read More

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்

Posted by - February 6, 2023
தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை.
Read More

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்

Posted by - February 6, 2023
நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போதிலும், சிறையிலிருந்து விடுதலையானதன் பின்னர் ஜனாதிபதியானார்.
Read More