பிரித்தானியாவில் திடீரென மயங்கி விழுந்த இளம் யுவதி உயிரிழப்பு

73 0

பிரித்தானியாவில் கேரளாவை சேர்ந்த 16 வயது யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில்  யுவதிக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது திடீரென கீழே மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் தொடுபுழாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்குகள் பிரித்தானியாவிலேயே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.