மல்வத்து – அஸ்கிரி பீடங்களுடன் ரணில் சந்திப்பு

Posted by - February 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல்…
Read More

ஹந்தானையில் சர்வதேச பறவைகள் பூங்கா-இன்று திறப்பு

Posted by - February 20, 2023
கண்டி, ஹந்தானையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச பறவை பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திங்கட்கிழமை…
Read More

கைதிகளின் உணவுக்காக வருடமொன்றுக்கு 7 பில்லியன் ரூபா செலவு

Posted by - February 19, 2023
நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு வருடமொன்றுக்கு உணவு வழங்குவதற்காக 7 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.
Read More

தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 19, 2023
தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்ததற்கு எதிராகவும் தேர்தலை நடத்துமாறு கோரியும் இன்று (19) முற்பகல் 11 மணியளவில் நீர்கொழும்பு, தெல்வத்தை…
Read More

புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும்

Posted by - February 19, 2023
தேர்தலின்போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய…
Read More

25 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை திருடிய இருவர் கைது

Posted by - February 19, 2023
மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொருட்களை விற்பனை செய்யும் பிரதான நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 25 இலட்சத்துக்கும்…
Read More

14, 300 லீற்றர் கொள்ளளவு கொண்ட தேயிலை தொட்டி- கின்னஸ் சான்றிதழ்

Posted by - February 19, 2023
சவூதி அரேபிய சந்தைக்கு இலங்கையின் தேயிலையை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான கதீர் தேயிலை ஏற்றுமதி நிறுவனம், உலகின் மிகப்பெரிய…
Read More

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் குறித்து தீர்மானிப்போம்

Posted by - February 19, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில்…
Read More

கண்டியில் வெளிநாட்டுப் பறவைகள் பூங்கா

Posted by - February 19, 2023
கண்டி- ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின்  முதலாவது வெளி நாட்டுப்  பறவைகள் பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை (20) மாலை 3 .00…
Read More