மல்வத்து – அஸ்கிரி பீடங்களுடன் ரணில் சந்திப்பு

136 0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்போது, பிரிவெனா கல்வியின் தர மறுசீரமைப்பு அவசியம் என மல்வத்து அஸ்கிரி பீடங்கள் முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.