தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

156 0

பால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்ததற்கு எதிராகவும் தேர்தலை நடத்துமாறு கோரியும் இன்று (19) முற்பகல் 11 மணியளவில் நீர்கொழும்பு, தெல்வத்தை சந்தியில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் கம்பஹா மாவட்ட பிரிவினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.