அரசாங்கத்திற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்குமிடையில் போராட்டம்

Posted by - February 20, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் அரசாங்கம் வேறாகவும் தேர்தல் ஆணைக்குழு வேறாகவும் செயற்படுவது இரு தரப்புக்களுக்கிடையில் ஒரு போராட்டம் போல…
Read More

கோட்டாவின் கதியே ரணிலுக்கும் ஏற்படும்

Posted by - February 20, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். பொருளாதார…
Read More

பொதுமக்களின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் நிறைவேற்று அதிகாரம்!

Posted by - February 20, 2023
மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

ரணிலிடமிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாகவுள்ளது!

Posted by - February 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாக உள்ளது.
Read More

சஜித் என்பவர் ரணில் இல்லாமல் ரணிலின் கொள்கைகளை அமுல்படுத்துபவர்!

Posted by - February 20, 2023
எதிர்வரும் தேர்தலில் அடையவுள்ள தோல்வியால் மனமுடைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அச்சமடைந்துள்ளதாகவும், மேலும் சஜித் என்பவர்…
Read More

கொழும்பு திரும்பிய பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : 2 பெண்கள் பலி, 26 பேர் காயம்

Posted by - February 20, 2023
நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில்  டெப்லோ பகுதியில் 19.02.2023 அன்று இரவு 9.30 மணியளவில் தனியார் பஸ்…
Read More

பொருளாதார சிரமங்கள் குறுகிய காலத்திற்கே

Posted by - February 20, 2023
மக்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இதனை குறுகிய காலத்திற்கே எதிர்பார்க்க வேண்டும் எனவும்  இந்த வருட…
Read More

மல்வத்து – அஸ்கிரி பீடங்களுடன் ரணில் சந்திப்பு

Posted by - February 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல்…
Read More

ஹந்தானையில் சர்வதேச பறவைகள் பூங்கா-இன்று திறப்பு

Posted by - February 20, 2023
கண்டி, ஹந்தானையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச பறவை பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திங்கட்கிழமை…
Read More