நிதி தலைவர் பதவிக்காக ஹர்ஷ டி சில்வாவின் பெயர் மீண்டும் பரிந்துரை

Posted by - March 2, 2023
வெற்றிடமாகியுள்ள பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை…
Read More

10 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 46 வயதான ஆசிரியர் கைது

Posted by - March 2, 2023
பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர்…
Read More

ஒரு வருட சேவையை நிறைவு செய்து லெபனாலிலிருந்து நாடு திரும்பிய இலங்கை இராணுவத்தினர்

Posted by - March 2, 2023
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் படையணியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் 13 ஆவது தலைமையக பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 97…
Read More

ஜனாதிபதியின் அவசர பணிப்புரை

Posted by - March 1, 2023
அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் – இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்

Posted by - March 1, 2023
நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எதிர்க் கட்சிகள் தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று இராஜாங்க அமைச்சர்…
Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதால் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா – பிரதீப் உடுகொட எம்.பி

Posted by - March 1, 2023
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதனூடாக நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம் என்று…
Read More

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஐக்கிய தேசிய கட்சி தோற்றுவிக்கவில்லை -ருவான் விஜேவர்தன

Posted by - March 1, 2023
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஐக்கிய தேசிய கட்சி தோற்றுவிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி எடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாகவே நாட்டில் பொருளாதார…
Read More

மக்களின் நலனுக்காகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன – பேராசிரியர் இந்திக்க

Posted by - March 1, 2023
தொழிற்சங்கங்களின் இந்த போராட்டம் என்பது, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்யப்படும் போராட்டம் என்று வைத்தியபீட பேராசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கமைப்பாளர் பேராசிரியர்…
Read More

பொலிஸாரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிகின்றோம் – மனோ கணேசன் எம்.பி

Posted by - March 1, 2023
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தமைக்கு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…
Read More

வாக்குரிமைக்காக மக்கள் வீதிக்கு இறங்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்

Posted by - March 1, 2023
தேர்தல் இல்லை,தேர்தலை நடத்த நிதி இல்லை என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் வாக்குரிமையை மலினப்படுத்தியுள்ளார்.
Read More