தேர்தலை நடத்தினால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும்

Posted by - March 13, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும், மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் நெருக்கடி…
Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொழும்பு முகத்துவாரத்தில் கொள்ளை

Posted by - March 13, 2023
கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர்…
Read More

மக்கள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்

Posted by - March 13, 2023
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்பற்றுகின்றார். ஆகவே, ஜனநாயகத்துக்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன்…
Read More

4 மாகாணங்களில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ; தீர்வு இல்லையேல் போராட்டங்கள் தீவிரமடையும்

Posted by - March 13, 2023
அரசாங்கத்தின் நியாமற்ற வரிக் கொள்கைகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  இன்று…
Read More

சகல தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே ஏப்ரல் 25 இல் தேர்தலை நடத்த முடியும்

Posted by - March 13, 2023
தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டு அட்டைகளை எதிர்வரும் புதன்கிழமை (15) ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாக அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

அலவத்துகொடை கொலைச் சம்பவம்: இராணுவ வீரர் கைது!

Posted by - March 13, 2023
கண்டி, அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு வயல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்…
Read More

மஹிந்தானந்த வெளிநாடு செல்ல தடைவிதித்து செயற்பட்ட இரு அதிகாரிகளை பணி இடைநிறுத்த தீர்மானம் !

Posted by - March 13, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக நேற்று முன்தினம் (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவர்…
Read More

தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதியா? வாக்காளர்களைக் குழப்பும் அறிவிப்புக்கள்

Posted by - March 12, 2023
எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாயை வழங்காவிட்டால் அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று…
Read More

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவசர கடிதம்!

Posted by - March 12, 2023
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில்…
Read More

பூண்டுலோயாவில் பாரிய ஆரப்பாட்டம்

Posted by - March 12, 2023
பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த…
Read More