2026 ஆம் ஆண்டில் கிராமிய அபிவிருத்திக்கு 180 பில்லியன் ரூபா நிதியளிப்பு

Posted by - November 24, 2025
2026 ஆம் ஆண்டில் சமூக சக்தி உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 180 பில்லியன் ரூபா,…
Read More

ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது – மனோஜ் நாணயக்கார

Posted by - November 24, 2025
நுகேகொடை மைதானத்துக்கு 1000 பேர் வரையில் அழைத்து வந்து விட்டு அதனை மாபெரும் மக்கள் பேரணி என்று குறிப்பிடுகிறார்கள். திருடர்கள்…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிக்கு அமைச்சர்கள், தூதுவர்கள் வரவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 23, 2025
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள் …
Read More

மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை!

Posted by - November 23, 2025
அரசியலமைப்பின்  13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய  மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை.…
Read More

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

Posted by - November 23, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23)…
Read More

இலங்கை வருவதற்கான விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து பின்னர் இரத்து செய்துள்ள பஷில்

Posted by - November 23, 2025
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் எனக் கூறும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கை வருவதற்கான…
Read More

கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!

Posted by - November 23, 2025
லுனுகம்வெஹெர – நுகேவெவ பகுதியில் சுமார் ¼ ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட 5,363 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

Posted by - November 23, 2025
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா…
Read More

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம்….பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து கலந்துரையாடல்!

Posted by - November 23, 2025
அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார…
Read More

மின் விளக்குகளால் 9 வளைவு பாலத்தை ஒளிரச் செய்யும் திட்டம் ஒத்திவைப்பு

Posted by - November 23, 2025
தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு…
Read More