’முன் பள்ளியிலேயே தரமான கல்வியை வழங்கவும்’

Posted by - January 23, 2026
கல்வி மறுசீரமைப்பின் போது முன்பள்ளிகளையும் அதன் ஆசிரியர்களை  பொறுப்பேற்று பிள்ளைகளுக்கு தரமான அடிப்படை கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க…
Read More

10 கிளிகளை பிடித்த இருவருக்கு தண்டம்

Posted by - January 23, 2026
10 கிளிகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், காலி…
Read More

நுவ​ரெலியாவில் மீண்டும் பனி

Posted by - January 23, 2026
அழகிய நுவரெலியா இன்னும் உறைபனியால் மூடப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வௌ்ளிக்கிழமை (23) காலை நுவரெலியா நகர எல்லைக்குள்…
Read More

ரமேஷ் பத்திரணவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இரு புதிய பதவிகள்!

Posted by - January 22, 2026
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெந்தர – எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

போலி முறைப்பாடு அளித்த நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - January 22, 2026
இரண்டு நபர்கள் தன்னை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸில் போலி முறைப்பாடு அளித்த நபரை கைதுசெய்யுமாறு ஹொரணை பிரதான நீதவான்…
Read More

தீர்மான செயல்முறைகளிலிருந்து பெண்களை விலக்கும் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும்

Posted by - January 22, 2026
தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான ஒன்றல்ல; மாறாக, பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாக கட்டமைப்பு ரீதியாகப்…
Read More

முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் சிறுமி மரணம் – விசாரணை

Posted by - January 22, 2026
முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவை அலுவலகத்தின் ஊடாக…
Read More

கைவிடப்பட்ட விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்பு!

Posted by - January 22, 2026
குருணாகலில் கிரிபாவ பகுதியில் கைவிடப்பட்ட விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று கிரிபாவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால்…
Read More

பூ பறித்துக்கொண்டிருந்த மாமியார் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு ; மருமகள் காயம்!

Posted by - January 22, 2026
அநுராதபுரம் விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More