இலங்கையின் இறைமை, சமூக பொருளாதார அபிவிருத்திக்காக சீனா எப்போதும் துணை நிற்கும்

Posted by - May 30, 2023
பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். விவசாயம், வர்த்தகம் மற்றும் …
Read More

இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் ? – ஞானசார தேரர் கேள்வி

Posted by - May 30, 2023
இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு  எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி

Posted by - May 30, 2023
போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ…
Read More

எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிப்பு

Posted by - May 30, 2023
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால், தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி…
Read More

ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும்!

Posted by - May 30, 2023
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட…
Read More

வாக்காளர்களை பதிவு செய்வதில் சிக்கல்?

Posted by - May 30, 2023
சுமார் 3,000 கிராம ​சேவகர் பிரிவுகளிள் வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…
Read More

அரசமைப்பின் 9 வது பிரிவின் கீழும் இலங்கையின் தண்டனை சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

Posted by - May 30, 2023
பௌத்தமதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவைகலைஞர் நடாசா எதிரிசூரியவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
Read More

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு

Posted by - May 30, 2023
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்  புதிய சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் இலங்கை மனித…
Read More