துப்பாக்கி, கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - July 14, 2023
அம்பாலங்கொடை கொடஹேன பகுதியில் இரு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்…
Read More

மசகு எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிப்பு!

Posted by - July 14, 2023
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராண்ட் ரக மசகு எண்ணெய் 81.41  அமெரிக்க டொலராக…
Read More

2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம் !

Posted by - July 14, 2023
நாடளாவிய ரீதியில் 2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள…
Read More

இலங்கையில் விரைவில் 5 ஜி

Posted by - July 14, 2023
இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
Read More

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழகம் அமைய இந்தியா உதவ வேண்டும்

Posted by - July 14, 2023
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் உதவி செய்ய இந்திய…
Read More

காணாமல்போன டென்மார்க்கை சேர்ந்த பெண் சடலமாக மீட்பு!

Posted by - July 14, 2023
கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல்போன  32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!

Posted by - July 14, 2023
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் போலி வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டில்,  குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கானியா…
Read More

சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Posted by - July 14, 2023
ஒவ்வொரு வைத்தியாசாலையிலும்  கையிருப்பில் உள்ள மருந்துகளின் அளவை சுகாதார அமைச்சு நாளாந்தம் அறிவிக்கவேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read More

6 தொடர்மாடி குடியிருப்புத் தொகுதிகளில் 4074 பேரை குடியமர்த்துக!

Posted by - July 14, 2023
கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு நகர…
Read More