எல்லயில் பஸ் விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம் !

Posted by - July 18, 2023
எல்ல -வெல்லவாய, கரடகொல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர்…
Read More

பாஸ்மதி தவிர்ந்து வேறு அரிசி இறக்குமதிக்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது

Posted by - July 18, 2023
அரிசி உற்பத்தியில் ஓராண்டு காலத்துக்குள் தன்னிறைவடைந்துள்ளோம். எனவே இனி எந்தவொரு காரணத்துக்காகவும் பாஸ்மதி தவிர்ந்து வேறு எவ்வகையான அரிசி இறக்குமதிக்கும்…
Read More

குறுகிய அரசியல் நோக்கம் கொண்டோரின் செயற்பாட்டால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமலுள்ளது

Posted by - July 18, 2023
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினாலே அதனை வெற்றிகொள்ளலாம்.…
Read More

மருந்துகளை கொள்வனவு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை!

Posted by - July 18, 2023
இலங்கையின் சுகாதாரதுறையில்  சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து ஆழ்ந்தகரிசனைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் பொதுசுகாதார அமைப்பிற்காக கொள்வனவு செய்யப்படும்…
Read More

சுகாதார அமைச்சர் இன்று விசேட உரை!

Posted by - July 18, 2023
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
Read More

கணவருடன் முறுகல்: விபரீத முடிவால் உயிரிழந்த பெண்!

Posted by - July 18, 2023
யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டுத்…
Read More

இலங்கைத் தூதரகங்கள் மூலம் சுற்றுலா ஊக்குவிக்க நடவடிக்கை!

Posted by - July 18, 2023
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்…
Read More

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் : அமெரிக்க திறைசேரி செயலாளர்!

Posted by - July 17, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் இலங்கை மற்றும் கானாவுக்கு முன்னெடுக்க முடியும் என தாம்…
Read More

பொரளையில் சோதனை நடவடிக்கை : 13 பேர் கைது !

Posted by - July 17, 2023
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்  விசேட  சோதனை நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். ஞயிற்றுக்கிழமை (16) அதிகாலை…
Read More

அளுத்கமவில் 4 ஆவது மாடியில் இருந்து விழுந்து இளம் தாய் உயிரிழப்பு !

Posted by - July 17, 2023
பெம்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம – போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தொகுதியின்  4 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண்ணொருவர்…
Read More