தமிழ் மக்களுக்கு மீண்டும் துரோகமிழைத்திருக்கிறது தமிழரசுக்கட்சி

Posted by - July 19, 2023
இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிப்படையாகக்கூறாமல், மறைமுகமாக அதனை…
Read More

மூன்றாம் வருட மாணவர்களை வளாகத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தல்!

Posted by - July 18, 2023
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களை…
Read More

மேம்பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகள் மாயம்

Posted by - July 18, 2023
களனி கல்யாணி நுழைவாயில் பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் அகற்றியிருந்தார்களாயின் அவர்கள் ஒரு…
Read More

மொரட்டுவை விபத்தில் ஐவர் காயம்!

Posted by - July 18, 2023
மொரட்டுவை பகுதியில் கெப் வண்டி பஸ்ஸுடன் மோதியதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை (18) காலை எகொட…
Read More

மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை

Posted by - July 18, 2023
” மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு…
Read More

உண்மையை மறைக்க வேண்டுமாயின் தலைவர் பதவியை ஆளும் தரப்புக்கு வழங்குங்கள்

Posted by - July 18, 2023
நிதி வங்குரோத்து நிலை தெரிவுக்குழு  நடுநிலையுடன், உண்மையுடன் செயற்பட வேண்டுமாயின்  தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குங்கள் அல்லது.உண்மையை மறைத்து பொறுப்புக்கூற…
Read More

மத்துகம கட்டுகஹஹேன வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி இடைநிறுத்தம்!

Posted by - July 18, 2023
மத்துகம கட்டுகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுகவீனம் காரணமாக கடமைக்கு வராமையினால் அங்கு தங்கி சிகிச்சை கெறும் நோயாளிகளுக்கான…
Read More

அலி சப்ரி – தாய்லாந்து துணைப் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

Posted by - July 18, 2023
தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினய்க்கும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று…
Read More

சீன உரம் : விசாரணைகளை துரிதப்படுத்த விசேட குழு

Posted by - July 18, 2023
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசேட குழுவொன்று…
Read More